சபரிமலையில் பெண்களை அனுமதிக்க தேவசம் போர்டு சம்மதம்: கேரள அமைச்சர் சுரேந்திரன்
One India July 18, 2018,திருவனந்தபுரம்: சபரிமலை ஐயப்பன் கோயிலில் பெண்கள் அணைவரையும் அனுமதிக்க கேரளா தேவசம் போர்டு சம்மதம் தெரிவித்துள்ளதாக கேரளா அறநிலையத் துறை அமைச்சர் சுரேந்திரன் கூறியுள்ளார். கேரளாவில் உள்ள புகழ்பெற்ற சபரிமலை ஐயப்பன் கோயிலில் 10 வயது சிறுமிகளுக்கும் 50 வயதுக்கு மேற்பட்ட பெண்களுக்கும் மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டுவருகிறது. சபரிமலை கோயிலில் எல்லா வயது பெண்களையும் அனுமதிக்க வேண்டும் ….
Source: One india
Read More >> சபரிமலையில் பெண்களை அனுமதிக்க தேவசம் போர்டு சம்மதம்: கேரள அமைச்சர் சுரேந்திரன்