புதுக்கோட்டைக்கு ஜூலை 20-ஆம் தேதி வரும் ஆளுநருக்கு எதிராக போராட்டம் நடத்த திமுகவுக்கு போலீஸ் அனுமதி மறுப்பு: 7 ஆண்டு சிறை என டிஐஜி எச்சரிக்கை
தமிழகம் July 18, 2018,தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் ஜூலை 20-ம் தேதி புதுக்கோட்டைக்கு வருவதற்கு எதிர்ப்பு தெரிவித்து கருப்புக் கொடி காட்டி திமுகவினர் போராட்டத்தில் ஈடுபட அனுமதியளிக்க முடியாது என்று கூறிய திருச்சி சரக டிஐஜி ஆர்.லலிதா லெட்சுமி, மீறி போராட்டத்தில் ஈடுபட்டால் 7 ஆண்டுகள் சிறைதண்டனை கிடைக்கும் என எச்சரிக்கை விடுத்துள்ளார். ….
Source: Hindu