கேரளாவில் பலத்த மழைக்கு 12 பேர் பலி
இந்தியா July 18, 2018,கேரள மாநிலத்தில் பெய்து வரும் பலத்த மழைக்கு இதுவரை 12 பேர் பலியாகியுள்ளனர். மேலும் 34 ஆயிரம் பேர் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். ….
Source: Hindu
Read More >> கேரளாவில் பலத்த மழைக்கு 12 பேர் பலி