‘‘இப்படிப்பட்ட ஆடுகளத்தைப் பார்த்ததே இல்லை; உலகக்கோப்பைக்கு முன் சிறந்த அணியாக மாறுவது அவசியம்’’- கேப்டன் கோலி ஆதங்கம்

விளையாட்டு

இங்கிலாந்தில் இப்படிப்பட்ட ஆடுகளத்தை நான் இதற்கு முன் பார்த்ததே இல்லை, பந்துகள் மெதுவாகவும், வேகம் குறைந்து வருவது வியப்பாக இருந்தது. உலகக்கோப்பைப் போட்டிக்கு முன் அனைத்து வகையிலும் சமநிலையில் உள்ள அணியாக மாறுவது அவசியம் என்று இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி தனது ஆதங்கத்தைத் தெரிவித்தார். ….

Source: Hindu

Read More >> ‘‘இப்படிப்பட்ட ஆடுகளத்தைப் பார்த்ததே இல்லை; உலகக்கோப்பைக்கு முன் சிறந்த அணியாக மாறுவது அவசியம்’’- கேப்டன் கோலி ஆதங்கம்

Search

Back to Top