பயிர் காப்பீடு திட்டத்தில் விவசாயிகளைக் காட்டிலும் ‘ஜாக்பாட்’ அடித்த காப்பீடு நிறுவனங்கள்: அதிர்ச்சித் தகவல்கள்
இந்தியா July 18, 2018,மத்தியில் ஆளும் பிரதமர் மோடி தலைமையிலான அரசு விவசாயிகள் பயனடைவதற்காக கொண்டுவரப்பட்ட பயிர் காப்பீடு திட்டம் அவர்களுக்குப் பலன் அளித்ததைக் காட்டிலும், காப்பீடு நிறுவனங்களுக்குத்தான் “ஜாக்பாட்” அடித்துள்ளது என அரசின் புள்ளிவிவரங்கள் வாயிலாகத் தெரியவருகிறது. ….
Source: Hindu
Read More >> பயிர் காப்பீடு திட்டத்தில் விவசாயிகளைக் காட்டிலும் ‘ஜாக்பாட்’ அடித்த காப்பீடு நிறுவனங்கள்: அதிர்ச்சித் தகவல்கள்