வருமான வரித்துறை ரெய்டு; முதல்வர் மவுனம் ஏன்?- பதவி விலக மார்க்சிஸ்ட் வலியுறுத்தல்
தமிழகம் July 18, 2018,இதற்கு முன்னர் நடந்த ரெய்டுகளில் கைப்பற்றப்பட்ட பணம், குற்றவாளிகள் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது. ஒரே நிறுவனத்துக்கு அரசு டெண்டர் வழங்கி ஊழல் முறைகேட்டில் தொடர்புடைய முதல்வர் பழனிசாமி பதவி விலக வேண்டுமென்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது. ….
Source: Hindu
Read More >> வருமான வரித்துறை ரெய்டு; முதல்வர் மவுனம் ஏன்?- பதவி விலக மார்க்சிஸ்ட் வலியுறுத்தல்