ஓரினச் சேர்க்கை குற்றமா, இல்லையா? முடிவை அறிவிக்கிறது உச்சநீதிமன்றம்
One India July 17, 2018,டெல்லி: ஓரினச் சேர்க்கை தொடர்பான வழக்கை விசாரித்துள்ள உச்சநீதிமன்ற 5 நீதிபதிகள் அமர்வு தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைத்துள்ளது. ஓரினச்சேர்க்கையை குற்றமாக கருதும் சட்டப் பிரிவு 377 இக்கால கட்டத்திற்கு ஏற்றதாக இல்லை என்றும், இது தனிமனித சுதந்திரத்தை தடை செய்யும் சட்டம் என்றும் பரலவலான விமர்சனங்கள் எழுந்த வண்ணம் இருக்கின்றன. இது ….
Source: One india
Read More >> ஓரினச் சேர்க்கை குற்றமா, இல்லையா? முடிவை அறிவிக்கிறது உச்சநீதிமன்றம்