12 வயது சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை; குற்றவாளிகளை சரமாரியாகத் தாக்கிய வழக்கறிஞர்கள்: வழக்கில் ஆஜராக மாட்டோம் என உறுதி

தமிழகம்

அயனாவரத்தில் 12 வயது சிறுமி மீதான பாலியல் வன்கொடுமை வழக்கில் கைதானவர்கள் மீது சரமாரித் தாக்குதல் நடத்தப்பட்டது. குற்றவாளிகளுக்கு ஆதரவாக வழக்கறிஞர்கள் யாரும் ஆஜராக மாட்டார்கள் என்று சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர் சங்கத் தலைவர் மோகன கிருஷ்ணன் தெரிவித்தார். ….

Source: Hindu

Read More >> 12 வயது சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை; குற்றவாளிகளை சரமாரியாகத் தாக்கிய வழக்கறிஞர்கள்: வழக்கில் ஆஜராக மாட்டோம் என உறுதி

Search

Back to Top