பேரிடர் பயிற்சியின்போது கோவை மாணவி பலியானது இதனால்தான்.. போலீஸ் சொல்லும் காரணம்
One India July 14, 2018,கோவை: கோவையில் தனியார் கல்லூரி மாணவி லோகேஷ்வரியை மாடியிலிருந்து தள்ளிவிட்டதால்தான் அவர் உயிரிழந்தார் என்பது தெரியவந்தது. கோவையை அடுத்த நரசீபுரம் விராலியூர் சாலையில் உள்ளது கலைமகள் கலை மற்றும் அறிவியல் கல்லூரி. இங்கு கடந்த வியாழக்கிழமை நாட்டு நலப்பணித்திட்டத்தின் (என்எஸ்எஸ்) சார்பில் மாணவர்களுக்கான பேரிடர் மேலாண்மை பயிற்சி நடைபெற்றது. வியாழக்கிழமை காலை 11 மணி முதல் 1.30 ….
Source: One india
Read More >> பேரிடர் பயிற்சியின்போது கோவை மாணவி பலியானது இதனால்தான்.. போலீஸ் சொல்லும் காரணம்