எங்கள் கட்சியை உடைத்தால் காஷ்மீரில் விளைவு மோசமாக இருக்கும்: பாஜக.வுக்கு மெகபூபா முப்தி எச்சரிக்கை
இந்தியா July 14, 2018,எங்கள் கட்சியை உடைத்தால் மோசமான விளைவு ஏற்படும், யாசின் மாலிக் போன்ற பிரிவினைவாதிகளை மேலும் உருவாக்க வேண்டாம் என பாஜகவுக்கு மக்கள் ஜனநாயக கட்சியின் (பிடிபி) தலைவரும் ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதல்வருமான மெகபூபா முப்தி எச்சரித்துள்ளார். ….
Source: Hindu
Read More >> எங்கள் கட்சியை உடைத்தால் காஷ்மீரில் விளைவு மோசமாக இருக்கும்: பாஜக.வுக்கு மெகபூபா முப்தி எச்சரிக்கை