மக்களவைத் தேர்தலை முன்னிட்டு நாடு முழுவதும் 50 கூட்டங்களில் பிரதமர் மோடி உரையாற்ற திட்டம்
இந்தியா July 14, 2018,அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள மக்களவைத் தேர்தலை முன்னிட்டு, வரும் பிப்ரவரி மாதத்துக்குள் நாடு முழுவதும் 50 பொதுக்கூட்டங்களில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்கவுள்ளதாக பாஜக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ….
Source: Hindu
Read More >> மக்களவைத் தேர்தலை முன்னிட்டு நாடு முழுவதும் 50 கூட்டங்களில் பிரதமர் மோடி உரையாற்ற திட்டம்