தமிழ் மொழியில் நீட் தேர்வு எழுதிய மாணவ, மாணவிகளுக்கு கருணை மதிப்பெண்கள் வழங்கிட நடவடிக்கை: வாசன் வலியுறுத்தல்
தமிழகம் July 14, 2018,உயர்நீதிமன்ற மதுரைக்கிளை பிறப்பித்துள்ள உத்தரவின் படி தமிழ் மொழியில் நீட் தேர்வு எழுதிய மாணவ, மாணவிகளுக்கு கருணை மதிப்பெண்கள் வழங்கிட மத்திய, மாநில அரசுகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என, தமாகா தலைவர் ஜி.கே.வாசன் வலியுறுத்தியுள்ளார். ….
Source: Hindu
Read More >> தமிழ் மொழியில் நீட் தேர்வு எழுதிய மாணவ, மாணவிகளுக்கு கருணை மதிப்பெண்கள் வழங்கிட நடவடிக்கை: வாசன் வலியுறுத்தல்