இலங்கை ராணுவத்தினர் வசமுள்ள நிலங்களை விடுவிக்க வலியுறுத்தி கேப்பாப்புலவில் 500-வது நாளாக தொடர் போராட்டம்
தமிழகம் July 14, 2018,இலங்கை முல்லைத்தீவு மாவட்டத்தில் ராணுவத்தினரால் ஆக்கிரமிக்கப்பட்ட நிலங்களை விடுவிக்க வலியுறுத்தி கேப்பாப்புலவில் நடத்தப்பட்டு வரும் போராட்டம் சனிக்கிழமை 500-வது நாளை எட்டியது. ….
Source: Hindu
Read More >> இலங்கை ராணுவத்தினர் வசமுள்ள நிலங்களை விடுவிக்க வலியுறுத்தி கேப்பாப்புலவில் 500-வது நாளாக தொடர் போராட்டம்