வதந்திகளை நம்ப வேண்டாம்.. மீன்களில் ரசாயன கலப்பு இல்லை.. அமைச்சர் ஜெயக்குமார் விளக்கம்

One India

சென்னை: தமிழகத்தில் மீன்களில் எந்த விதமான ரசாயன கலப்பும் இல்லை என்று மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் விளக்கம் அளித்துள்ளார். காசிமேட்டில் மனித உடலை பதப்படுத்தும் பார்மலின் ரசாயனம் கொண்டு பதப்படுத்தப்படும் மீன்கள் விற்பனை செய்யப்படுவதாக வெளியான தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதைத்தொடர்ந்து மீன் விற்பனையும் பெரிய அளவில் குறைந்தது. காசிமேடு மற்றும் சைதாப்பேட்டை மீன் மார்க்கெட்டுகளில் அதிகாரிகள் ….

Source: One india

Read More >> வதந்திகளை நம்ப வேண்டாம்.. மீன்களில் ரசாயன கலப்பு இல்லை.. அமைச்சர் ஜெயக்குமார் விளக்கம்

Search

Back to Top