வியாபார தகராறு.. கர்நாடகாவில் கிரிக்கெட் பேட்டால் அடித்து இளைஞர் கொலை!

One India

பெங்களூரு: கர்நாடகாவில் வியாபார தகராறு காரணமாக இளைஞர் ஒருவர், கிரிக்கெட் மட்டையால் அடித்து கொலை செய்யப்பட்டு இருக்கிறார். கர்நாடக மாநிலம் மண்டியா அருகே இருக்கும் சோழதேவனஹள்ளி பகுதியில் இந்த சம்பவம் நடந்துள்ளது. அந்த பகுதியை ச சேர்ந்த 42 வயது பெண் மற்றும் அவரது 20 வயது மகன் சேர்ந்து கிரிக்கெட் மட்டையால் இடைதரகர் ஒருவரை அடித்து ….

Source: One india

Read More >> வியாபார தகராறு.. கர்நாடகாவில் கிரிக்கெட் பேட்டால் அடித்து இளைஞர் கொலை!

Search

Back to Top