கோவை மாணவி பலி: பயிற்சியாளர் அளித்த ஆவணம் பொய்.. விசாரணையில் திடுக் தகவல்

One India

கோவை: பேரிடர் மேலாண்மை பயிற்சியில் மாணவி பலியாக காரணமாக இருந்த பயிற்சியாளர் ஆறுமுகம் கொடுத்த ஆவணங்கள், முகவரி எல்லாம் பொய்யானது என்றும், அவர் தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையத்தில் வேலை செய்யவில்லை என்றும் தகவல் வெளியாகி உள்ளது. கோவை அருகே இருக்கும் தொண்டாமுத்தூர் பகுதியில் உள்ள கலைமகள் கல்லூரியில் தான் இந்த அசம்பாவிதம் நடந்துள்ளது. நேற்று பேரிடர் ….

Source: One india

Read More >> கோவை மாணவி பலி: பயிற்சியாளர் அளித்த ஆவணம் பொய்.. விசாரணையில் திடுக் தகவல்

Search

Back to Top