கணவருடன் தகராறு..மதுரையில் 2 குழந்தைகளை பாலித்தீன் பையால் மூடி கொன்று தூக்கில் தொங்கிய தாய்

One India

மதுரை: கணவருடன் ஏற்பட்ட தகராறில் பெண் ஒருவர் தனது இரண்டு குழந்தைகளை கொன்றுவிட்டு தூக்கில் தொங்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மதுரை சத்யசாய் நகரில் வசித்து வருபவர் ராஜா. தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகின்றார். இவருக்கு மைக்கேல் ஜீவா என்ற மனைவியும், ஹரிதா என்ற 4 வயது பெண் குழந்தையும் ஹரிகிஷோர் குமார் என்ற மூன்று வயது ஆண் குழந்தையும் இருந்தனர். ….

Source: One india

Read More >> கணவருடன் தகராறு..மதுரையில் 2 குழந்தைகளை பாலித்தீன் பையால் மூடி கொன்று தூக்கில் தொங்கிய தாய்

Search

Back to Top