ஆதார் கார்டினால் ரூ.90,000 கோடி மிச்சம் – மருத்துவக் காப்பீடு பெற ஆதார் கட்டாயம்

One India

சென்னை: ஆதார் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்ட பிறகு இதுவரையில் அரசுக்கு ரூ.90,000 கோடி மிச்சமாகியுள்ளதாக இந்தியத் தனிநபர் அடையாள ஆணையத் தலைவர் தெரிவித்துள்ளார். ஆதார் திட்டம் வந்த பிறகு அரசின் அனைத்து நலத் திட்ட உதவிகள் பெறவும் ஆதார் இணைப்பு கட்டாயமாக்கப்பட்டு வருகிறது. மருத்துவக் காப்பீடு திட்டம் பெற ஆதார் கட்டாயம் என மத்திய அரசு அறிவித்துள்ளது. இந்தியன் ….

Source: One india

Read More >> ஆதார் கார்டினால் ரூ.90,000 கோடி மிச்சம் – மருத்துவக் காப்பீடு பெற ஆதார் கட்டாயம்

Search

Back to Top