சென்னையை 4வது நாளாக மாலையில் குளிப்பாட்டிய மழை!

One India

சென்னை: சென்னையில் கடந்த சில தினங்களை போலவே, தொடர்ந்து இன்று மாலையும் மழை பெய்தது. கடந்த சில நாட்களாக மாலை நேரத்தில் மிதமான மழை சென்னையை குளிப்பாட்டிச் செல்கிறது. இன்றும், அதேபோல மாலை 6.30 மணியளவில் தொடங்கி, நகரின் பல்வேறு பகுதிகளிலும் மழை பெய்தது. நகரின், கிண்டி, வடபழனி, வளசரவாக்கம், ராமாவரம், சைதாப்பேட்டை, தி.நகர், ….

Source: One india

Read More >> சென்னையை 4வது நாளாக மாலையில் குளிப்பாட்டிய மழை!

Search

Back to Top