ஆப்கன் தூதரக அதிகாரி பாக்.,கில் சுட்டுக்கொலை

Uncategorized

கராச்சி: பாகிஸ்தானின் கராச்சி நகரில் உள்ள ஆப்கன் துாதரகத்தில் நடந்த தகராறில், துாதரக அதிகாரியை, பாதுகாவலர் ஒருவர் சுட்டுக் கொன்றார்.
இதுகுறித்து, பாக்., டி.ஐ.ஜி., ஆசாத் கான், நிருபர்களிடம் நேற்று கூறியதாவது: கராச்சி நகரில் உயர் பாதுகாப்பு மிக்க பகுதியில், ஆப்கானிஸ்தான் நாட்டு துாதரகம் உள்ளது.
இதில் பணியாற்றும், ஆப்கன் நாட்டைச் சேர்ந்த உயரதிகாரி ஸாகி அடுவுக்கும், பாதுகாவல் பணியில் ஈடுபட்டிருந்த, ஆப்கனைச் சேர்ந்த தனியார் நிறுவன பாதுகாவலர் ஹயதுல்லா கானுக்கும் தகராறு ஏற்பட்டது. ஆத்திரமடைந்த ஹயதுல்லா கான், ஸாகி அடுவை துப்பாக்கியால் …

Source: Dinamalar :: world News

Leave a comment

You must be logged in to post a comment.

Search

Back to Top