நவாஸ் ஷெரீபை கைது செய்ய ஏற்பாடுகள் தயார்: லாகூரில் பலத்த பாதுகாப்பு
உலகம் July 13, 2018,ஊழல் வழக்கில் சிறை தண்டனை விதிக்கப்பட்ட பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப் மற்றும் அவரது மகள் மரியம் ஆகியோர் இன்று மாலை லாகூர் திரும்புகின்றனர். அவர்களை விமான நிலையத்தில் கைது செய்ய அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. இதனால் பாகிஸ்தானில் பரபரப்பு நிலவி வருகிறது. ….
Source: Hindu
Read More >> நவாஸ் ஷெரீபை கைது செய்ய ஏற்பாடுகள் தயார்: லாகூரில் பலத்த பாதுகாப்பு