கோவை கல்லூரி மாணவி பலியான சம்பவம்; முழுக்க முழுக்க கவனக்குறைவே காரணம்: அமைச்சர் உதயகுமார்

தமிழகம்

கோவையில் கல்லூரி மாணவி உயிரிழந்தது முழுக்க முழுக்க கவனக்குறைவால் ஏற்பட்ட உயிரிழப்பு என வருவாய் துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக உரிய விசாரணை செய்யப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். ….

Source: Hindu

Read More >> கோவை கல்லூரி மாணவி பலியான சம்பவம்; முழுக்க முழுக்க கவனக்குறைவே காரணம்: அமைச்சர் உதயகுமார்

Search

Back to Top