கோவை கல்லூரி மாணவி விபத்தில் உயிரிழப்பு; பயிற்சியை நாங்கள் நடத்தவில்லை: தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் மறுப்பு
க்ரைம் July 13, 2018,கோவை தனியார் கல்லூரியில் நடந்த பேரிடர் மேலாண்மை பயிற்சியில் உயிரிழந்த மாணவிக்கு அனுதாபத்தை தெரிவித்துள்ள தேசிய பேரிடர் மேலாண்மை, ஆணையம் தாங்கள் அந்த பயிற்சியை நடத்தவில்லை, தங்களுக்கும் அதற்கும் சம்பந்தமில்லை என மறுத்துள்ளது. இதற்கு நெட்டிசன்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். ….
Source: Hindu
Read More >> கோவை கல்லூரி மாணவி விபத்தில் உயிரிழப்பு; பயிற்சியை நாங்கள் நடத்தவில்லை: தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் மறுப்பு