நீட் உயர் நீதிமன்ற உத்தரவு; மருத்துவக் கல்லூரிகளில் கூடுதலான இடங்கள் ஒதுக்கிடுக: முதல்வர் பழனிசாமிக்கு டி.கே.ரங்கராஜன் எம்.பி. கடிதம்
தமிழகம் July 13, 2018,தமிழில் நீட் தேர்வு எழுதிய மாணவர்களுக்கு சென்னை உயர் நீதிமன்ற தீர்ப்பின் மூலம் மருத்துவக் கல்லூரியில் இடம் கிடைக்க வாய்ப்பு இருக்கிறது. ஏற்கெனவே கலந்தாய்வின் மூலம் இடம் கிடைத்த மாணவர்கள் பாதிக்கப்படாமலிருக்க, தமிழகத்தில் உள்ள மருத்துவக் கல்லூரி இடங்களை அதிகரிக்க வேண்டும் என்று டி.கே.ரங்கராஜன் எம்.பி. கோரிக்கை விடுத்துள்ளார். ….
Source: Hindu