ஈரோட்டில் இரு மதத்தினரிடையே அடுத்தடுத்து மோதல்.. 3 பேர் கைது.. தொடர் மோதலால் பதற்றம்

One India

ஈரோடு: இருமதத்தினரிடையே ஏற்பட்ட மோதலால் பதற்றம் ஏற்பட்டுள்ளது. மோதல் சம்பவம் தொடர்பாக இந்து முன்னணி அமைப்பை சேர்ந்தவர்கள் உட்பட 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஈரோடு மாவட்டம் சத்தியமங்களம் அருகே உள்ள பகுதம்பாளையத்தை சேர்ந்தவர் பிரதீபா. 40 வயதான கிறிஸ்தவ பெண் ஆவார். இவரது கணவர் பால் ஸ்டீபன் அப்பகுதியில் உள்ள தேவாலயத்தில் பாதிரியாராக உள்ளார். பிரதீபா கடந்த ஞாயிற்று கிழமை தனது வீட்டில் கூட்டு பிரார்த்தனை செய்தார். ….

Source: One india

Read More >> ஈரோட்டில் இரு மதத்தினரிடையே அடுத்தடுத்து மோதல்.. 3 பேர் கைது.. தொடர் மோதலால் பதற்றம்

Search

Back to Top