அதிகாரிகள் லஞ்சம்.. பெருகும் விதிமீறல் கட்டடம்.. சிஎம்டிஏவை ஏன் கலைக்க கூடாது: நீதிபதி சரமாரி கேள்வி

One India

சென்னை: அதிகாரிகள் லஞ்சம் பெற்றுக் கொள்வதால் விதிமீறல் கட்டடங்கள் பெருகுகிறது. சிஎம்டிஏவை ஏன் கலைக்கக் கூடாது என்று சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி வைத்தியநாதன் கேள்வி எழுப்பினார். நுங்கம்பாக்கம் லேக் ஏரியாவில் விதிகளை மீறி கட்டப்பட்ட 6 மாடி கட்டடத்துக்கு சீல் வைக்க வழக்கு தொடரப்பட்டது. இது தொடர்பான வழக்கு நீதிபதி வைத்தியநாதன் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. ….

Source: One india

Read More >> அதிகாரிகள் லஞ்சம்.. பெருகும் விதிமீறல் கட்டடம்.. சிஎம்டிஏவை ஏன் கலைக்க கூடாது: நீதிபதி சரமாரி கேள்வி

Search

Back to Top