தாலிபான் தீவிரவாதிகள் தகர்த்த ஸ்வாட் பள்ளத்தாக்கு புத்தர் மீண்டும் புன்னகைக்கிறார்: 11 ஆண்டுகளுக்குப் பிறகு புனர் நிர்மாணம்
உலகம் July 12, 2018,தெற்காசியாவின் மிகப்பெரிய பாறைச் சிற்பங்களுள் ஒன்றாக இருந்து வந்த ஸ்வாட் பள்ளத்தாக்கு புத்தர் சிலை 2007-ம் ஆண்டு தெஹ்ரீக்-இ-தாலிபான் அமைப்பினரால் தகர்க்கப்பட்டது. 7-ம் நூற்றாண்டில் வடிவமைக்கப்பட்ட இந்த பாறை புத்தர் சிற்பம் தற்போது மீண்டும் 11 ஆண்டுகளுக்குப் பிறகு இத்தாலி நிபுணர்களின் உதவியுடன் வடமேற்குப் பாகிஸ்தானில் நிர்மாணிக்கப்பட்டது. ….
Source: Hindu