நீட் கருணை மதிப்பெண் வழக்கு.. உச்சநீதிமன்றத்தில் டி.கே.ரங்கராஜன் கேவியட் மனு
One India July 11, 2018,டெல்லி: நீட் தேர்வில் தமிழக மாணவர்களுக்கு கூடுதல் மதிப்பெண் வழங்கிய வழக்கில், உச்ச நீதிமன்றத்தில் எம்.பி டி.கே ரங்கராஜன் கேவியட் மனு தாக்கல் செய்துள்ளார். நீட் தேர்வு வினாத்தாள் ஆங்கிலத்திலிருந்து தமிழில் மொழிமாற்றம் செய்யப்பட்டதில் நிறைய குளறுபடிகள் செய்யப்பட்டுள்ளது. இதனால் தமிழில் நீட் எழுதியவர்களுக்கு 196 கருணை மதிப்பெண்கள் கூடுதலாக வழங்க வேண்டும் என்று மதுரை ஹைகோர்ட் ….
Source: One india
Read More >> நீட் கருணை மதிப்பெண் வழக்கு.. உச்சநீதிமன்றத்தில் டி.கே.ரங்கராஜன் கேவியட் மனு