அதிகாரப் பகிர்வு தொடர்பான உச்ச நீதிமன்ற தீர்ப்பை அமல்படுத்த அதிகாரிகள் உட்பட அனைவர் ஒத்துழைப்பும் தேவை: டெல்லி முதல்வர் கேஜ்ரிவால் வேண்டுகோள்
இந்தியா July 6, 2018,அதிகாரப் பகிர்வு தொடர்பான உச்ச நீதிமன்றத்தின் உத்தரவை அமல்படுத்த அரசு அதிகாரிகள் உட்பட அனைத்துத் தரப்பினரின் ஒத்துழைப்பும் தேவை என்று டெல்லி முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவால் தெரிவித்துள்ளார். ….
Source: Hindu