லண்டன் பங்குச்சந்தையிலிருந்து வெளியேறுவதற்கு தூத்துக்குடி ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டம் காரணமல்ல: வேதாந்தா குழுமத்தின் தலைவர் அனில் அகர்வால் விளக்கம்
வணிகம் July 4, 2018,லண்டன் பங்குச் சந்தையிலிருந்து வேதாந்தா ரிசோர்சஸ் வெளியேறுவதற்கு தூத்துக்குடியில் நடந்த ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டம் காரணமல்ல என்று வேதாந்தா குழுமத்தின் தலைவர் அனில் அகர்வால் விளக்கம் அளித்துள்ளார் ….
Source: Hindu