‘சிறை அதாலத்' மூலம் ஒரே நாளில் தமிழக சிறைகளில் இருந்து 527 கைதிகள் விடுதலை: சட்டப்பணிகள் ஆணைக் குழு உறுப்பினர் செயலர் தகவல்
தமிழகம் June 25, 2018,தமிழகம் முழுவதும் நடைபெற்ற சிறை அதாலத் மூலம் 527 கைதிகளை விடுதலை செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது என தமிழ்நாடு மாநில சட்டப்பணிகள் ஆணைக் குழு உறுப்பினர் செயலர் எ.நசீர் அகமது தெரிவித்துள்ளார். ….
Source: Hindu