உபி..யில் பசுவை கொல்ல வந்தவர் என நினைத்து முஸ்லிம் இளைஞர்களை அடித்து இழுத்துச் சென்ற மக்கள்: மன்னிப்பு கோரிய போலீஸார்

இந்தியா

உத்தரப்பிரதேச மாநிலம், ஹபூரில் பசுவை கொல்ல வந்தவர் என நினைத்த மக்கள் இரு முஸ்லிம் இளைஞர்களை போலீஸார் கண் முன்னே அடித்து இழுத்துச் சென்றனர். இந்தப் புகைப்படம் வெளியானதையடுத்து, நடவடிக்கை எடுக்காமல் வேடிக்கை பாரத்மைக்காக உபி. போலீஸார் மன்னிப்பு கோரியுள்ளனர். ….

Source: Hindu

Read More >> உபி..யில் பசுவை கொல்ல வந்தவர் என நினைத்து முஸ்லிம் இளைஞர்களை அடித்து இழுத்துச் சென்ற மக்கள்: மன்னிப்பு கோரிய போலீஸார்

Search

Back to Top