பத்திரிகையாளர் ஷுஜாத் புகாரி சுட்டுக் கொலை.. கோவை மாவட்ட பத்திரிகையாளர்கள் கண்டனம்
One India June 18, 2018,கோவை: ஸ்ரீநகரில் பயங்கரவாதிகளால் சரமாரியாக சுட்டு கொல்லப்பட்டு உயிரிழந்த பத்திரிகை ஆசிரியர் ஷுஜாத் புகாரிக்கு கோவையில் அனைத்து பத்திரிக்கையாளர்கள் சார்பில் கண்டனங்கள் பதிவு செய்யப்பட்டன. அதனை தொடர்ந்து ஷுஜாத் புகாரியின் மறைவுக்கு மவுன அஞ்சலியும் செலுத்தப்பட்டது.ஜம்மு காஷ்மீர் மாநிலம் ஸ்ரீநகரில் ரைசிங் காஷ்மீர் பத்திரிகை ஆசிரியராக இருந்த ஷுஜாத் புகாரி கடந்த 14 ஆம் தேதி ஸ்ரீநகர் ….
Source: One india
Read More >> பத்திரிகையாளர் ஷுஜாத் புகாரி சுட்டுக் கொலை.. கோவை மாவட்ட பத்திரிகையாளர்கள் கண்டனம்