கர்நாடகாவில் நாய் செத்தாலும் மோடி பொறுப்பா? கவுரி லங்கேஷ் படுகொலை குறித்து முத்தலிக் சர்ச்சை பேச்சு
One India June 18, 2018,பெங்களூரு: கர்நாடகாவில் ஒரு நாய் செத்தாலும் பிரதமர் மோடிதான் பொறுப்பா? என பத்திரிகையாளர் கவுரி லங்கேஷ் படுகொலை குறித்து ஸ்ரீராம் சேனாவின் தலைவர் பிரமோத் முத்தலிக் பேசியது சர்ச்சையாகி உள்ளது. கவுரி லங்கேஷை இந்துத்துவா தீவிரவாதிகள் சுட்டுப் படுகொலை செய்தனர். இது தொடர்பான வழக்கு விசாரணை நடைபெற்று வருகிறது. அண்மையில் பரசுராம் என்ற தீவிரவாதி, ….
Source: One india
Read More >> கர்நாடகாவில் நாய் செத்தாலும் மோடி பொறுப்பா? கவுரி லங்கேஷ் படுகொலை குறித்து முத்தலிக் சர்ச்சை பேச்சு