கேரளாவில் பேட்டரியில் இயங்கும் அரசு பேருந்து: டீசல் இனி தேவையில்லை
இந்தியா June 18, 2018,கேரளாவில் முதன்முறையாக டீசலுக்கு மாற்றாக, சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படுத்தாத பேட்டரியில் இயங்கும் அரசு பேருந்து அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அடுத்த 6 மாதங்களுக்குள் 300 பேட்டரி பேருந்துகளை இயக்கவும் கேரள அரசு திட்டமிட்டுள்ளது. ….
Source: Hindu
Read More >> கேரளாவில் பேட்டரியில் இயங்கும் அரசு பேருந்து: டீசல் இனி தேவையில்லை