மண் – மக்கள் – சூழல்’ என்ற அடிப்படையைக் கருத்தில் கொள்ளாமல், அதனை அழிக்கும் நோக்கிலா திட்டங்கள்?

One India

சென்னை: வரைவு ‘ கடற்கரை ஒழுங்குமுறை மண்டல அறிவிப்பாணை-2018’ என்பது, குறிப்பாக மீனவரின் வாழ்வுரிமையைப் பறிக்கும் திட்டமன்றி வேறன்ன? என்று தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவர் வேல்முருகன் கேள்வி எழுப்பினார். கார்ப்பொரேட்டுகளின் லாபவெறிக்கான திட்டமிடலுக்கு மக்களாட்சி ஜனநாயகத்தில் இடமில்லை என்பதைச் சுட்டிக்காட்டுவதுடன்,உடனடியாக இதனைத் திரும்பப்பெறுமாறு எச்சரிக்கிறது தமிழக வாழ்வுரிமைக் கட்சி! நாட்டின் கடல், கடற்கரை, கடல் சார்ந்த ….

Source: One india

Read More >> மண் – மக்கள் – சூழல்’ என்ற அடிப்படையைக் கருத்தில் கொள்ளாமல், அதனை அழிக்கும் நோக்கிலா திட்டங்கள்?

Search

Back to Top