ஸ்மார்ட் சிட்டி திட்டப் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும்: நகராட்சி நிர்வாக செயலர் அறிவுறுத்தல்

தமிழகம்

ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் தியாகராய நகரில் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகளை விரைந்து முடிக்குமாறு சென்னை மாநகராட்சி அதிகாரிகளுக்கு நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை செயலர் ஹர்மந்தர் சிங் அறிவுறுத்தியுள்ளார். ….

Source: Hindu

Read More >> ஸ்மார்ட் சிட்டி திட்டப் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும்: நகராட்சி நிர்வாக செயலர் அறிவுறுத்தல்

Search

Back to Top