என்னது.. 12 ரூபாய்க்கு 360 ரூபாய் அபராதமா? குடிநீர் வரி உயர்த்திய மாநகராட்சி.. ஈரோடு மக்கள் ஷாக்
One India June 16, 2018,ஈரோடு: தண்ணீர் வரியினை திடீரென ஈரோடு மாநகராட்சி உயர்த்திவிட்ட சம்பவம் பொதுமக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.ஈரோடு மாநகராட்சியில் மொத்தமுள்ள 60 வார்டுகளில் சுமார் 5 லட்சம் பொதுமக்கள் வசித்து வருகின்றனர். மாநகராட்சி பகுதிகளுக்கு காவேரி ஆற்றில் இருந்து குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது. இதிலும் வாரம் ஒருமுறை தண்ணீர் விநியோகம், மாசடைந்த தண்ணீர் என பல்வேறு பிரச்சனைகள் உள்ளன. ….
Source: One india
Read More >> என்னது.. 12 ரூபாய்க்கு 360 ரூபாய் அபராதமா? குடிநீர் வரி உயர்த்திய மாநகராட்சி.. ஈரோடு மக்கள் ஷாக்