வால்பாறையில் பயங்கரம்.. பெண்ணை இழுத்து சென்று கடித்து குதறி தின்ற சிறுத்தை.. பொதுமக்கள் ஆவேசம்
One India June 16, 2018,கோவை: வால்பாறை கருமலை எஸ்டேட்டில் சிறுத்தை தாக்கி பெண் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார். இதனால் ஆத்திரமடைந்த ஆவேசமடைந்த பொதுமக்கள் தேயிலை தோட்டத்திற்குள் உடலை எடுக்க விடாமல் போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. கோவை மாவட்டம் வால்பாறையில் இருந்து 7 கி.மீ. தொலைவில் உள்ளது காஞ்சமலை எஸ்டேட். இங்கு நேற்றிரவு 7 மணி அளவில் வீட்டின் முன்பாக கைலாசவதி ….
Source: One india
Read More >> வால்பாறையில் பயங்கரம்.. பெண்ணை இழுத்து சென்று கடித்து குதறி தின்ற சிறுத்தை.. பொதுமக்கள் ஆவேசம்