கடையநல்லூரில் ரம்ஜான் பண்டிகை… தொழுகையில் 10,000 பேர் பங்கேற்பு
One India June 16, 2018,கடையநல்லூர்: கடையநல்லூரில் ரம்ஜான் பண்டிகை கொண்டாடப்படுகிறது. இதையொட்டி நடந்த தொழுகையில் 10 ஆயிரம் பேர் பங்கேற்றனர். கடையநல்லூரில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் 6 இடங்களில் நடைபெற்ற பெருநாள் தொழுகைகளில் 10,000பேர் கலந்து கொண்டனர். ரமலான் பிறை 30 நாட்கள் முடிந்ததை அடுத்து தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் ஆறு இடங்களில் பெருநாள் தொழுகை திடல்களில் நடத்தப்பட்டன. {image-kadaiyanaalur-1529135833.jpg ….
Source: One india
Read More >> கடையநல்லூரில் ரம்ஜான் பண்டிகை… தொழுகையில் 10,000 பேர் பங்கேற்பு