நடிகை கஸ்தூரி வீட்டை துடைப்பத்துடன் முற்றுகையிட்ட திருநங்கைகள்
One India June 16, 2018,சென்னை: நடிகை கஸ்தூரி தங்களை இழிவுபடுத்தும் வகையில் ட்விட்டர் பதிவு போட்டதாக கூறி துடைப்பத்துடன் அவரது வீட்டை திருநங்கைகள் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. 18 எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்க வழக்கு தொடர்பாக நடிகை கஸ்தூரி ட்விட்டரில் ஒரு பதிவை போட்டிருந்தார். அதில் திருநங்கைகளை இழிவுபடுத்தும் வகையில் படமும் வாசகங்களும் இருந்தன. இதற்கு கடும் எதிர்ப்பு ….
Source: One india
Read More >> நடிகை கஸ்தூரி வீட்டை துடைப்பத்துடன் முற்றுகையிட்ட திருநங்கைகள்