ரஜினி மீது போலீசில் புகார்.. தூத்துக்குடி போராட்டத்தை கொச்சைப்படுத்தியதாக குற்றச்சாட்டு
One India June 16, 2018,ஒசூர்: தூத்துக்குடியில் நடைபெற்ற மக்கள் எழுச்சி போராட்டத்தினை கொச்சைப்படுத்தும் வகையில் பேசிய நடிகர் ரஜினிகாந்த் மீது நடவடிக்கை எடுக்க கோரி ஒசூர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. தூத்துக்குடி துப்பாக்கி சூட்டில் காயமடைந்தவர்களை சந்தித்து ஆறுதல் கூற ரஜினிகாந்த் சென்றிருந்தார். பின்னர் செய்தியாளர்களையும் அங்கு சந்தித்து பேசினார். அப்போது அவர் பேசிய கருத்துக்கள் யாவும் நாடு முழுவதும் ….
Source: One india
Read More >> ரஜினி மீது போலீசில் புகார்.. தூத்துக்குடி போராட்டத்தை கொச்சைப்படுத்தியதாக குற்றச்சாட்டு