விவசாய நிலங்களில் மின்கோபுரம்.. சொந்த நிலத்திலேயே அகதிகளான விவசாயிகள்.. தோப்பில் தஞ்சம்

One India

கிருஷ்ணகிரி: தங்களது ஒட்டுமொத்த வாழ்வும், இருக்கும் கொஞ்ச நஞ்ச நிலமும் எப்போது வேண்டுமானாலும் பறிக்கப்பட்டும் என்று அச்சத்தில், சொந்த நிலத்தில் அகதிகளாக மாறியுள்ள அவலம் கிருஷ்ணகிரி குடிமேனஅள்ளி கிராம மக்களுக்கு ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் வேலூர், கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், ஈரோடு வழியாக திருப்பூர் மாவட்டத்தில் உள்ள விவசாய நிலங்களில் உயர் மின்கோபுரம் அமைத்து மின்கம்பிகள் அமைக்கும் பணி ….

Source: One india

Read More >> விவசாய நிலங்களில் மின்கோபுரம்.. சொந்த நிலத்திலேயே அகதிகளான விவசாயிகள்.. தோப்பில் தஞ்சம்

Search

Back to Top