குற்றாலம், கோவை குற்றாலம் அருவிகளில் கொட்டுகிறது தண்ணீர்.. அபாய ஒலி எழுப்பி மக்கள் வெளியேற்றம்
One India June 16, 2018,குற்றாலம்: ஆர்ப்பரித்து கொட்டி வரும் தண்ணீரால், குற்றாலம், கோவை குற்றாலம் அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுவதால் பாதுகாப்பு கருதி சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. கேரளாவில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைததை அடுத்து தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் பருவமழை பெய்து வருகிறது. இந்த நிலையில் நெல்லை மாவட்டம் தென்காசி அருகே உள்ள குற்றாலம் மேற்கு தொடர்ச்சி மலை ….
Source: One india
Read More >> குற்றாலம், கோவை குற்றாலம் அருவிகளில் கொட்டுகிறது தண்ணீர்.. அபாய ஒலி எழுப்பி மக்கள் வெளியேற்றம்