ஏழு தமிழர்கள் விடுதலை; சட்டப்பிரிவு 161-ஐ பயன்படுத்துவது குறித்தும் உச்ச நீதிமன்றம் தான் முடிவெடுக்க வேண்டும்: அமைச்சர் ஜெயக்குமார்
தமிழகம் June 16, 2018,சட்டப்பிரிவு 161-ஐ பயன்படுத்தி ஏழு தமிழர்களை விடுதலை செய்வது குறித்து உச்ச நீதிமன்றம் தான் முடிவெடுக்க வேண்டும் என, தமிழக மீன்வளத் துறை அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். ….
Source: Hindu