தலித் சிறுவர்கள் மீது தாக்குதல்: தேசம் எழுந்து நின்று வெட்கப்பட வேண்டும்.. வைரமுத்து கண்டனம்
One India June 15, 2018,சென்னை: மகாராஷ்டிரத்தில் தலித் சிறுவர்கள் நிர்வாணமாக அடித்து கொடுமைப்படுத்தபட்ட நிகழ்விற்கு கவிஞர் வைரமுத்து கண்டனம் தெரிவித்துள்ளார். மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள ஜல்கான் என்ற சிறிய மாவட்டத்தில் இன்று பெரிய ஜாதி கொடுமை ஒன்று நடந்தேறி உள்ளது. அங்கு பிறஜாதியினர் பயன்படுத்தும் கிணறு ஒன்றில் குளித்ததாக 2 தலித் சிறுவர்கள் தாக்கப்பட்டு இருக்கிறார்கள். அவர்களை நிர்வாணமாக ….
Source: One india
Read More >> தலித் சிறுவர்கள் மீது தாக்குதல்: தேசம் எழுந்து நின்று வெட்கப்பட வேண்டும்.. வைரமுத்து கண்டனம்