சென்னையின் பல பகுதிகளில் மீண்டும் மழை.. ஜில் ஜில் காற்றால் மக்கள் மகிழ்ச்சி!

One India

சென்னை: சென்னையின் பல பகுதிகளில் மீண்டும் மழை பெய்து வருகிறது. சென்னையின் பல பகுதிகளில் இன்று பிற்பகலுக்கு பிறகு பரவலாக மழை பெய்தது. இதைத்தொடர்ந்து தற்போது வளசரவாக்கம், போரூர், வடபழனி, கிண்டி, ஈக்காட்டுத்தாங்கள், அசோக்நகர் உள்ளிட்ட பகுதிகளில் மீண்டும் மழை பெய்து வருகிறது. சென்னையில் இந்த ஆண்டு கோடையில் கடந்த வாரம் முதல்முறையாக மழை பெய்தது. இதனால் ….

Source: One india

Read More >> சென்னையின் பல பகுதிகளில் மீண்டும் மழை.. ஜில் ஜில் காற்றால் மக்கள் மகிழ்ச்சி!

Search

Back to Top