இன்பம் பெருகட்டும், அன்பும் சகோதரத்துவமும் தழைக்கட்டும்.. முதல்வர் எடப்பாடியார் ரமலான் வாழ்த்து!
One India June 15, 2018,சென்னை: இஸ்லாமிய பெருமக்களுக்கு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி ரமலான் வாழ்த்து தெரிவித்துள்ளார். தமிழகத்தில் இஸ்லாமிய பெருமக்கள் நாளை ரமலான் பண்டிகையை கொண்டாடவுள்ளனர். இதனை முன்னிட்டு அரசியல் கட்சி தலைவர்கள் அவர்களுக்க ரமலான் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இன்பம் பெருகட்டும், அன்பும் சகோதரத்துவமும் தழைக்கட்டும் என முதல்வர் எடப்பாடி பழனிசாமி ரம்ஜான் வாழ்த்து தெரிவித்துள்ளார். அவர் ….
Source: One india
Read More >> இன்பம் பெருகட்டும், அன்பும் சகோதரத்துவமும் தழைக்கட்டும்.. முதல்வர் எடப்பாடியார் ரமலான் வாழ்த்து!