டெல்லியில் ஆபத்து நிலையில் காற்று மாசு… மக்கள் வெளியே வரவேண்டாம் என எச்சரிக்கை
One India June 15, 2018,டெல்லி: காற்று மாசு ஆபத்து நிலையில் இருப்பதால் மக்கள் வீடுகளை விட்டு வெளியே வரவேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. டெல்லியில் கடந்த சில நாட்களாக அடிக்கடி புழுதி புயல் வீசி வருகிறது. ஏற்கனவே காற்று மாசால் திணறி வரும் டெல்லிக்கு இந்த புழுதி புயல் பெரும் சவாலாக உள்ளது. கடந்த சனிக்கிழமை மாலை வீசிய புழுதி புயலால் ….
Source: One india
Read More >> டெல்லியில் ஆபத்து நிலையில் காற்று மாசு… மக்கள் வெளியே வரவேண்டாம் என எச்சரிக்கை