சென்னை பெருங்களத்தூரில் டூவீலர் மீது லாரி மோதி விபத்து:கல்லூரி மாணவர்கள் 2 பேர் உடல் நசுங்கி பலி

One India

சென்னை: பெருங்களத்தூரில் இருசக்கர வாகனம் மீது லாரி மோதிய விபத்தில் கல்லூரி மாணவர்கள் 2 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். சென்னை பெருங்களத்தூரில் இரண்டு கல்லூரி மாணவர்கள் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தனர். அப்போது அவ்வழியாக வந்த கண்டெய்னர் லாரி இருசக்கர வாகனத்தின் மீது மோதியது. இதில் இருசக்கர வாகனத்தில் சென்ற சதீஷ், பார்த்திபன் ….

Source: One india

Read More >> சென்னை பெருங்களத்தூரில் டூவீலர் மீது லாரி மோதி விபத்து:கல்லூரி மாணவர்கள் 2 பேர் உடல் நசுங்கி பலி

Search

Back to Top